Monday, November 14, 2011

கற்பு

பெண்ணே உன் கண்களுக்கும்
கற்பு உள்ளதை நான் அறிந்தேன்
அது தான் யாரையும் நோக்காது
அவை தரையை மட்டும் நோக்கி
செல்கின்றனவோ?

No comments:

Post a Comment