Tuesday, November 15, 2011

கண்ணாமூச்சி

நீ வானத்துள் ஒளிந்திட்டாய்
என கூறியதுண்டு
நான் நம்பியதில்லை
பௌர்ணமி பார்த்த பின் புரிகின்றது
நிலவுக்குள் நீயும்
உனக்குள் நிலவும்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடுவது !!!!

No comments:

Post a Comment