Tuesday, November 15, 2011

கனவுகள்

பெண்ணே உன்னை பற்றி கண்ணும் கனவுகளை
நான் காலைபொழுதிலேயே காண்கின்றேன்
காரணம் அவை எப்போதுமே
பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக

No comments:

Post a Comment