Tuesday, November 15, 2011

நிம்மதி

அன்று கட்டிலில் புரண்ட போதும்
நிம்மதி வரவில்லை
நீ என்னை ஏற்காததை எண்ணி
இன்று கல்லறையில்  கிடக்கின்றேன்
            நிம்மதியாய்
உனக்காய் இறந்ததை எண்ணி

No comments:

Post a Comment